மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அனுமன்தீர்த்தம் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற மூவர் கைது

ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்து வந்த மூன்று பேரை ஊத்தங்கரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :14 மே 2018, 9:15 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்து வந்த மூன்று பேரை ஊத்தங்கரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் காட்டேரி ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் (38), அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (55), அனுமன்தீர்த்தம் மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த கணேசன் (60) ஆகியோர் மீது அரசு அனுமதியின்றி மதுபுட்டிகளை விற்பனை செய்ததாக வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்து 155 மதுப் புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.