நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அனுமன்தீர்த்தம் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற மூவர் கைது

ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்து வந்த மூன்று பேரை ஊத்தங்கரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On :14 மே 2018, 9:15 pm

ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்து வந்த மூன்று பேரை ஊத்தங்கரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் காட்டேரி ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் (38), அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (55), அனுமன்தீர்த்தம் மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த கணேசன் (60) ஆகியோர் மீது அரசு அனுமதியின்றி மதுபுட்டிகளை விற்பனை செய்ததாக வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்து 155 மதுப் புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.