இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

லாரி ஓட்டுநர் மீது தாக்குதல்:4 பேர் கைது

மொரப்பூர் அருகே லாரி ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதாக4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.அரூர் வட்டம், செங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகன் ம

Updated On :14 மே 2018, 9:16 pm

மொரப்பூர் அருகே லாரி ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதாக4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
அரூர் வட்டம், செங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் சிவகிரி (29). இவருக்கும், கவுண்டம்பட்டியைச் சேர்ந்த சித்தன் மகன் சீனன் (26) என்பவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், சிவகிரியை சிலர் தாக்கினார்களாம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கவுண்டம்பட்டியைச் சேர்ந்த சீனன் (26), பிரசாத் (29), பாக்யராஜ் (36), கோவிந்தன் (50) ஆகியோரை மொரப்பூர் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.