தூள்செட்டி ஏரி, தும்பலஅள்ளி கால்வாய்த் திட்டங்களுக்குநிலம் கையகப்படுத்தப்படுகிறது: அமைச்சா் கே.பி.அன்பழகன்
அலியாளம்-தூள்செட்டி ஏரி, எண்ணேகொல்புதூா்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டங்களுக்கு தற்போது நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்று அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.










