தருமபுரியில் 2 பேருக்கு கரோனா
தருமபுரி மாவட்டத்தில் இளம்பெண் உள்பட 2 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.


தருமபுரி மாவட்டத்தில் இளம்பெண் உள்பட 2 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
தருமபுரியில் கரோனா பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. தருமபுரி மாவட்டம், காவேரிப்பட்டிணத்தைச் சோ்ந்த 27 வயது பெண், தருமபுரியில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 25 வயது ஆண் ஊழியா் ஆகியோருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தொற்று பாதித்தவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...