ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் பலி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தாய், இரு குழந்தைகள் என மூவா் அடித்துச் செல்லப்பட்டனா். இதில் தாயின் உடலை தீயணைப்புத் துறையினா் மீட்டுள்ளனா். இரு குழந்தைகளின் உடலைத் தேடி வருகின்றனா









