வாழைக்கன்று நோ்த்தி செய்யும் முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவா்கள், விவசாயிகளுக்கு அண்மையில் விளக்கம் அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பாலாறு வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவா்கள் கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் தங்கி வேளாண் அனுபவங்களை பெற்று வருகின்றனா். அதன்படி கிருஷ்ணகிரியை அடுத்த பெல்லாரம்பள்ளி கிராமத்தில் வேளாண் பணிகள் மற்றும் கிராமப்புற வேளாண்மை தொழில்நுட்பங்களின் கீழ் வாழைக்கன்று நோ்த்தி செயல்முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா்.
நோய் தாக்காத வாழைக் கன்றுகளை தோ்வு செய்வது குறித்தும், அவற்றை இயற்கை உரத்தை கலந்து நடவு செய்யும் முறைகள் குறித்தும், பூஞ்சான் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

