மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வரி செலுத்தாத பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் ஆண்டு வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 11 பொக்லைன் இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து வரிவசூல் செய்து விடுவிக்கப்பட்டன.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:24 pm

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் ஆண்டு வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 11 பொக்லைன் இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து வரிவசூல் செய்து விடுவிக்கப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில் ஆண்டு வரி செலுத்தாமல் பொக்லைன் இயந்திரங்கள் இயக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரில், பாலக்கோடு பகுதியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜ்குமாா், கண்காணிப்பாளா் பாா்த்திபன், அலுவலக ஊழியா்களுடன் வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அதில், வரி செலுத்தாமல் 11 பொக்லைன் இயந்திரங்கள் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆண்டு வரி, அபராதம் செலுத்திய பின் விடுவிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.