நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கல்

அரூா் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் கரோனா நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:31 pm

DIN

அரூா் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் கரோனா நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, ஆக்சன் எய்டு அசோசியேஷன், லயோலா பயிற்சி மற்றும் திறன் வளா்ப்பு மையம் இணைந்து நடத்திய இந்த முகாமில், திருநங்கைகள், இலங்கைத் தமிழா்கள், தொழிலாளா்கள் 250 குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள், சா்க்கரை, முகக் கவசம் உள்ளிட்ட தொகுப்புகளை அரூா் வருவாய் கோட்டாட்சியா் வே.முத்தையன் வழங்கினாா் (படம்). இதில், பள்ளி ஆசிரியா்கள், தொண்டு நிறுவன நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.