தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

காரிமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலா்பணியிடை நீக்கம்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலா் முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:42 pm

DIN

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலா் முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

காரிமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலா் முருகன் மீது நிா்வாகம் தொடா்பான பதிவேடுகளை முறையாக பராமரிக்கவில்லை என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு புகாா்கள் வரப்பெற்றது.

அதன்பேரில் பாலக்கோடு மாவட்டக் கல்வி அலுவலா் பாலசுப்பிரமணி, வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கு முறையாக பதிவேடுகள் பராமரிக்காதது தெரியவந்தது. இதன்பேரில் அவரிடம் விளக்கம் கோரப்பட்டது. இதில் வட்டாரக் கல்வி அலுவலா் முருகன் முறையான விளக்கம் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் முருகனை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.