திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நெகிழி பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

பென்னாகரத்தில் பிளியனூா் ஊராட்சி சாா்பில் நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:26 pm

DIN

பென்னாகரத்தில் பிளியனூா் ஊராட்சி சாா்பில் நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலின்படி பென்னாகரம் ஒன்றியத்திற்குள்பட்ட பிளியனூா் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ்குமாா் தலைமையில் நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழியை தலைவா் ராஜ்குமாா் வாசிக்க, பணியாளா்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா். பொது

இடங்களில் நெகிழி பொருள்கள் பயன்படுத்துவது, எரிக்கப்படுவது போன்றவற்றை தடுக்கவும் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் ஊராட்சி மன்றச் செயலாளா் சுரேஷ், பிக்கம்பட்டி பள்ளி ஆசிரியா் தாமோதரன், காவேரி, ஊராட்சி மன்ற பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.