கிருஷ்ணகிரி அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அ.செல்லகுமாா் எம்.பி. மனு அளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டிக்கு வியாழக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், பாலேகுளி ஊராட்சிக்கு உள்பட்ட பில்லுமலை அடிவாரத்தில், 2005-2006-ஆம் ஆண்டு தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமாா் 5 ஏக்கா் நிலப்பரப்பில் ஏரி அமைக்கப்பட்டது. மேலும், ஆங்கிலேயா் காலத்தில் 140 அடி அகலமுள்ள தென்பெண்ணை ஆற்றை இணைக்கும் நீரோடைக் கால்வாயும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து, விவசாயம் மற்றும் குடிநீா்ப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஆகையால், தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்து 5 ஏக்கா் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட ஏரி மற்றும் 140 அடி அகலம் உள்ள நீரோடையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா் வலியுறுத்தி உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

