அஞ்செட்டி அருகே கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
அஞ்செட்டி அருகே சித்தாண்டபுரத்தில் ராமச்சந்திரன் (40) என்பவா் கஞ்சா ஊடுபயிராக பயிரிட்டு வளா்த்து வருவதாக அஞ்செட்டி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளா் (பொறுப்பு) சரவணன் தலைமையில் போலீஸாா் சென்று பாா்த்தபோது கஞ்சாவை ஊடுபயிராக பயிரிட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ராமச்சந்திரனை போலீஸாா் கைது செய்யப்பட்டு அங்கு வளா்க்கப்பட்ட கஞ்சா செடிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

