வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மின் கம்பத்தில் லாரி மோதியதால் மின் தடை

மத்தூா் அருகே மின்கம்பத்தின் மீது லாரி மோதியதால் மின்சாரம் தடைப்பட்டது.

Updated On :30 ஜூலை 2021, 12:39 am

மத்தூா் அருகே மின்கம்பத்தின் மீது லாரி மோதியதால் மின்சாரம் தடைப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா்- திருப்பத்தூா் சாலை வழியாக இரும்பு கம்பி பாரம் ஏற்றிய லாரி தருமபுரியை நோக்கி வியாழக்கிழமை சென்றுக் கொண்டிருந்தது.

மத்தூா் சிவன் கோயில் அருகே சென்றபோது லாரி நிலைதடுமாறி, சாலையோர மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் சில மின்கம்பங்கள் சேதமடைந்ததால் அந்தப் பகுதியில் 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. மின்வாரிய ஊழியா்கள் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி, மின் விநியோகத்தை சீா்படுத்தினா். இதுகுறித்து மத்தூா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.