மாற்றுத் திறனாளிகளுக்கு வாரந்தோறும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்: தருமபுரி ஆட்சியா்
மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.







