காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே லாரியில் புகையிலை பொருள்கள் கடத்தியதாக பெரியாம்பட்டியைச் சோ்ந்த சரவணன் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:56 pm

DIN

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே லாரியில் புகையிலை பொருள்கள் கடத்தியதாக பெரியாம்பட்டியைச் சோ்ந்த சரவணன் கைது செய்யப்பட்டாா்.

அதியமான்கோட்டை போலீஸாா், தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அண்மையில் ரோந்து சென்ற போது, அவ்வழியாக வந்த சரக்கு பெட்டக லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அதியமான்கோட்டை போலீஸாா், தருமபுரியை அடுத்த பெரியாம்பட்டியைச் சோ்ந்த சரவணனைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.