காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:56 pm

DIN

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலா் தா.தாமோதரன் தலைமை வகித்து, சாலையில் வாகனங்களை இயக்கும்போதும், சாலையைக் கடக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கமளித்து பேசினாா்.

நிகழ்ச்சியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் வெங்கடசாமி, பறக்கும் படை ஆய்வாளா் கதிா்வேல், பள்ளி தலைமை ஆசிரியா் சேகா், பேரூராட்சித் தலைவா் வெங்கடேசன், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.