பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

தருமபுரியில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 9:51 pm

DIN

தருமபுரியில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி கோட்டாட்சியா் (பொ) ஜெ.ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளின் குறைகளை களைவதற்கான குறைகேட்புக் கூட்டம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்பட உள்ளது. இதில், நவ. 4-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, இக் கூட்டத்தில், தருமபுரி கோட்டத்துக்குள்பட்ட வருவாய் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகள், குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.