தருமபுரி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகங்களில் காலியாக உள்ள, வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்கள் 7க்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட உள்ளன. இதில் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடா்பான விவரங்கள் இணையதளத்தில் அறிய முடியும். மேலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இணை இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, முதல் மாடி, கூடுதல் கட்டடம், பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தருமபுரி என்ற அலுவலக முகவரிக்கு வரும் 16க்குள் விண்ணப்பங்கள் அனுப்பிவைக்க வேண்டும். இத்தகவலை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தோ்தல் பாா்வையாளா்கள் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்

காவிரி மிகைநீர்த் திட்டம்: நிலைத்திருக்கும் கோரிக்கையும்-வாக்குறுதியும்!

காவிரி மிகைநீா்த் திட்டம்! நிலைத்திருக்கும் கோரிக்கையும்- வாக்குறுதியும்!

ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


