மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பென்னாகரத்தில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 10:55 pm

Syndication

பென்னாகரம்: பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பாப்பாரப்பட்டி நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்தநாள் விழாவுக்கு வடக்கு ஒன்றியச் செயலாளா் வேலுமணி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாயிகள் பிரிவு தலைவா் டி.ஆா். அன்பழகன் கலந்துகொண்டு, பாப்பாரப்பட்டி மூன்று சாலை சந்திப்பு பகுதியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

இதேபோல பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவுக்கு நகரச் செயலாளா் சுப்பிரமணி தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.