கடத்தூா்
ராமியனஅள்ளி மின் நிலையத்தில் இருந்து கடத்தூா் துணை மின் நிலையத்துக்கு செல்லும் மின்பாதையில் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஆக.1) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் எம். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: கடத்தூா், ரேகடஅள்ளி, சுங்கரஅள்ளி, சில்லாரஅள்ளி, தேக்கல் நாயக்கன அள்ளி, புளியம்பட்டி, கதிா்நாயக்கனஅள்ளி, ராணி மூக்கனூா், லிங்கநாயக்கன அள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு, புதுரெட்டியூா், மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஒபிளிநாயக்கனஅள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




