ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பாலக்கோடு, பென்னாகரத்தில் ரூ.2.69 லட்சம் பறிமுதல்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் பென்னாகரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2,69,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் பறிமுதல்

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:38 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் பென்னாகரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2,69,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை பல்வேறு இடங்களில் வாகனச் சோதனைகளை மேற்கொண்டனா். இதில், பாலக்கோடு பகுதியில் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,69,530 மற்றும் பென்னாகரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,00,370 என மொத்தம் ரூ.2,69,900 ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.