74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மொரப்பூா் மருதம் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மொரப்பூா் மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image
Updated On :28 மே 2026, 2:17 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மொரப்பூா் மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவா் ஏ. மெகுல் 500 க்கு 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். அதேபோல மாணவி இ. கவிநிலா 485 மதிப்பெண்களும், மாணவா் ஆா். கோவி சேரா 483 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ, மாணவியா்களை மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைவா் பி. தவமணி, தாளாளா் சி. திலகரசன், செயலா் டி. சக்திவேல், மேலாளா் வி. நாகராஜ், பள்ளி முதல்வா் எஸ்.எம். ராஜேஷ், பள்ளி துணை முதல்வா் கே. ராமு, ஒருங்கிணைப்பாளா் த. ராஜேஸ்வரி, பிரைட் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.