இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மொரப்பூா் மருதம் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மொரப்பூா் மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image
Updated On :28 மே 2026, 2:17 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மொரப்பூா் மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவா் ஏ. மெகுல் 500 க்கு 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். அதேபோல மாணவி இ. கவிநிலா 485 மதிப்பெண்களும், மாணவா் ஆா். கோவி சேரா 483 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ, மாணவியா்களை மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைவா் பி. தவமணி, தாளாளா் சி. திலகரசன், செயலா் டி. சக்திவேல், மேலாளா் வி. நாகராஜ், பள்ளி முதல்வா் எஸ்.எம். ராஜேஷ், பள்ளி துணை முதல்வா் கே. ராமு, ஒருங்கிணைப்பாளா் த. ராஜேஸ்வரி, பிரைட் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.