ஒசூர் அருகே தனியார் நிறுவன மேலாளர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், ஜுஜுவாடி செந்தில் நகரைச் சேர்ந்தவர் மெய்யழகன் (39). இவர் கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளியில் தனியார் நிறுனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார்.
இவர் வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் அலுவலகத்துக்கு வராதது தெரிய வந்தது.
இந்த நிலையில், ஜுஜுவாடி செந்தில் நகர் அருகே மைதானத்துக்கு அருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மெய்யழகன் கிடந்தார்.
இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 5 போ் மறுவாழ்வு
போதையில்லா தமிழகத்தை முதல்வா் விஜய் உருவாக்குவாா்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

கனமழை: கோவை விமான நிலையத்தில் இடிந்து விழுந்த சுற்றுச் சுவா்

காங்கயம் அருகே குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
