தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சூசூவாடியில் தனியார் நிறுவன மேலாளர் கொலை

: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டம் சூசூவாடி செந்தில் நகரில் வசித்து வந்தனர் மெய்யழகன்(39). இவர் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் தனியார் நிறுனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.இவருக்கு திருமணம்நடைபெற்று ஒரூ மகன் ஒரு மகள் உள்ளனர். இவர் தினமும் இரு சக்க வாகனத்தில் வேலை சென்று வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை மாலை வேலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

Updated On :12 மே 2013, 6:35 am IST

: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டம் சூசூவாடி செந்தில் நகரில் வசித்து வந்தனர் மெய்யழகன்(39). இவர் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் தனியார் நிறுனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.இவருக்கு திருமணம்நடைபெற்று ஒரூ மகன் ஒரு மகள் உள்ளனர். இவர் தினமும் இரு சக்க வாகனத்தில் வேலை சென்று வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை மாலை வேலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

அவரது உறவினர்கள் தனியார் நிறுவனத்திற்கு தொடர்ந்து கொண்டு கேட்டபோது அவர் வேலைக்கு வரவில்லை எனக் கூறினர். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை, இந்நிலையில் செந்தில்நகர் அருகே மைதானத்திற்கு அருகில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து அந்த வழியாகாச் சென்றவர்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.

ஒசூர் டி.எஸ்.பி கோபி மற்றும் சிப்காட் போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.