திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ராணுவ கல்லூரியில் சேர தகுதித் தேர்வு அறிவிப்பு

ராணுவக் கல்லூரியில் சேர தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:27 am IST

ராணுவக் கல்லூரியில் சேர தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்தியன் ராணுவக் கல்லூரியில் 2019-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான தகுதித் தேர்வு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் தகுதி தேர்வானது ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.  ஆங்கிலம் 125 மதிப்பெண்கள், கணிதம் 200 மதிப்பெண்கள், பொது அறிவு 75 மதிப்பெண்கள் என எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில், ஒவ்வொன்றிலும் 50 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ராணுவக் கல்லூரியில் சேர்ந்து பயனடையுமாறு அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.