இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஒசூரில் வாகனம் மோதியதில் வட மாநில தொழிலாளி சாவு

ஒசூரில் வாகனம் மோதியதில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தார்.

Updated On :9 ஜூலை 2018, 3:06 am

ஒசூரில் வாகனம் மோதியதில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தார்.
சேலாபூர் பகுதியைச் சேர்ந்தவர் மதுக்கர்சவன் (53). இவர் ஒசூரில் குமுதேப்பள்ளியில் தங்கி வேலை செய்து வந்தார். ஒசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காந்தி நகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அட்கோ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.