கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் 97 சதவீத வாக்குகள் பதிவாகின.
தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய 5 இடங்களில் நடைபெற்றது. பலத்த போலீஸார் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்தத் தேர்தலில், வாழக்குரைஞர்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
கிருஷ்ணகிரியில் 265 வாக்குகளும், ஒசூரில் 159, பேச்சம்பள்ளியில் 13, தேன்கனிக்கோட்டையில் 14, ஊத்தங்கரையில் 40 என மொத்தம் 507 வாக்காளர்களில் 491 பேர் வாக்களித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிப்பு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பழனி திருக்கோயில் யானை கஸ்தூரி நீச்சல் குளத்தில் ஆனந்தக் குளியல்

பழனி அருகே 2 ஏக்கா் நெல் வயல் எரிந்து சேதம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

