எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒசூரில் சேலை இறுகி சிறுமி சாவு

ஒசூரில் தொட்டில் ஆடிக் கொண்டிருந்த சிறுமி, சேலை இறுகி உயிரிழந்தார்.

Updated On :21 மே 2018, 10:49 pm

ஒசூரில் தொட்டில் ஆடிக் கொண்டிருந்த சிறுமி, சேலை இறுகி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், எழில் நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சாந்தா. இந்தத் தம்பதிக்கு பூர்ணிமா (8) என்ற மகள் இருந்தார். இந்த நிலையில் வீட்டில் சேலையில் தொட்டில் கட்டி, பூர்ணிமா விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது, பூர்ணிமாவின் கழுத்தில் சேலை இறுகியதால் மயக்கம் அடைந்தார்.
இந்த நிலையில், அருகில் இருந்தவர்கள், பூர்ணிமாவை மீட்டு, ஒசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பூர்ணிமாவை பரிசோதித்த மருத்துவர், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஒசூர் நகர போலீஸார், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.