மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஒசூரில் அனந்த்குமார் மறைவுக்கு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாருக்கு ஒசூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திங்கள்கிழமை மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது .

Updated On :12 நவம்பர் 2018, 10:06 pm


மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாருக்கு ஒசூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திங்கள்கிழமை மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது .
ஒசூரில் பா.ஜ.க. சார்பில் காந்தி சிலை அருகே மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் எம்.நாகராஜ், தருமபுரி கோட்ட அமைப்புச் செயலாளர் சபரி, மாவட்டச் செயலாளர் ராஜி, வர்த்தக அணி கோட்டப் பொறுப்பாளர் ராமமூர்த்தி, இளைஞரணி நகரத் தலைவர் முருகன், இளைஞரணி மாவட்டச் செயலாளர் முனிராஜ், அம்மன் சுரேஷ், மல்லேஷ்ரெட்டி, மஞ்சு, புலிகணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.