சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மது விற்றதாக 8 பேர் கைது

ஊத்தங்கரையில் டாஸ்மாக் மதுவை பதுக்கிவைத்து விற்றதாக 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 4:00 am

ஊத்தங்கரையில் டாஸ்மாக் மதுவை பதுக்கிவைத்து விற்றதாக 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டில் மதுக்களை பதுக்கிவைத்து விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸார் நடத்திய சோதனையில் கல்லூரைச் சேர்ந்த முருகேசன் (45), லக்கம்பட்டியைச் சேர்ந்த தீர்த்தா (45), கல்லாவி அம்மன்கோவில்பதி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் (44),  சிவாஜி(51), சிங்காரப்பேட்டையை அடுத்த கொட்டுக்காரம்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(39), பாவக்கல் அம்பேத்கர்நகர் பகுதியைச் சேர்ந்த பூவன்(51), இலவம்பாடி வேலன் நகரை சேர்ந்த குமார்(39), சாமல்பட்டி காஞ்சாம்பதியைச் சேர்ந்த ரத்தினம் (43) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 69 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.