நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

கிருஷ்ணகிரியில் ஜன.25-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி  மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஜன.25-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 

Updated On :23 ஜனவரி 2019, 9:38 am IST

கிருஷ்ணகிரி  மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஜன.25-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில்,  ஆட்சியர் சு.பிரபாகர் தலைமையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. ஜன.25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.