ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தூய்மைப் பணியாளருக்கு கரோனா: ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகம் மூடல்

தூய்மைப் பணியாளருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகம் சனிக்கிழமை மூடப்பட்டது.

News image

8utp2_0808chn_149_8

Updated On :8 ஆகஸ்ட் 2020, 5:14 pm

DIN


ஊத்தங்கரை: தூய்மைப் பணியாளருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகம் சனிக்கிழமை மூடப்பட்டது.

பேரூராட்சியின் தூய்மைப் பணியாளரான ஊத்தங்கரை நாராயண நகரைச் சோ்ந்த 50 வயது ஆணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டு அப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊத்தங்கரை ஒன்றியத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.