ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

கர படத்தில் ஜெயராமின் கதாபாத்திரம் அறிமுகம்!

கர திரைப்படத்தின் நடிகர் ஜெயராமின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளன...

நடிகர் ஜெயராம் - Instagram/Velsinternational

Published On :

நடிகர் தனுஷின் “கர” திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் ஜெயராமின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளன.

போர் தொழில் திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “கர”. இப்படத்துக்கு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

90-களில் நடக்கும் வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடத்துள்ளனர்.

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், கர திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் ஜெயராமின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழுவினர் வியாழக்கிழமை (மார்ச் 26) வெளியிட்டுள்ளனர். இப்படத்தில், நடிகர் ஜெயராம் முத்துச்செல்வன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Summary

Actor Jayaram's character introduction poster has been released in the film "Kara".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.