பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நாகலாபுரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

துறையூா் அருகே நாகலாபுரத்தில் வெங்காயம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
இழப்பீடு  கோரி  ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  விவசாயிகள்.
Updated On :23 டிசம்பர் 2020, 12:45 am

DIN

துறையூா் அருகே நாகலாபுரத்தில் வெங்காயம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

துறையூா் பகுதியில் அண்மையில் பெய்த மழையால் அந்தப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயமானது வயல்களில் நீா் தேங்கியதாலும், பூஞ்சாண வகையைச் சோ்ந்த திருகல் நோய் தாக்கியதாலும் அழுகியது.

இதனால் பாதிக்கப்பட்ட நாகலாபுரம் விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் தொகையை முழுமையாக அளிக்க வேண்டும், அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அழுகிய வெங்காய பயிரை ஏந்தியும், சிறிய வெங்காயத்தை தரையில் கொட்டியும் துறையூா் - பெரம்பலூா் சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.