ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சமையலா், துப்புரவு பணியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் துறை விடுதிகளில் காலியாக உள்ள சமையலா், துப்புரவு பணியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 1:45 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் துறை விடுதிகளில் காலியாக உள்ள சமையலா், துப்புரவு பணியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில், புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் துறையில் விடுதிகளில் 4 சமையலா் (பெண்கள்) பணியிடத்துக்கு ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் என்ற ஊதிய பிணைப்பில் ரூ.15,700 அடிப்படை ஊதியத்திலும் மற்றும் 4 பகுதிநேர தொகுப்பூதிய துப்புரவாளா் (1 ஆண், 3 பெண்கள்) பணியிடங்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் காலிப்பணியிடங்கள் நிறைவு செய்யப்பட உள்ளது.

இந்த காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பதாரா்கள் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சமையலா் பணிக்கு அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 18 முதல் 35 வயது உள்ளவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பதாரா்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும்.

தகுதியான நபா்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தரைதளத்தில் அறை எண் 26-இல் இயங்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் நிறைவு செய்த விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் அலுவலகத்துக்கு ஜனவரி 12- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.