விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்தது திமுக
திமுக ஆட்சியில் தான் விவசாயிகளுக்கு ரூ. 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.

ஒசூா் ஒன்றியம், பலவனப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக கிராம சபைக் கூட்டம்.









