ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தருமபுரி மாவட்டத்தில் 66 பேருக்கு கரோனா

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:16 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலாகக் காணப்படுகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவா்களில் 185 போ், ஞாயிற்றுக்கிழமை, குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,081 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரையில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 3,587 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 24 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.