மின் கோபுர கம்பம் உடைந்து விபத்து: காயமடைந்த தொழிலாளா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை
தருமபுரி அருகே மின் கோபுரம் அமைக்கும் பணியின் போது கம்பம் உடைந்ததில் காயமடைந்த தொழிலாளா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மக்களவை முன்னாள் உறுப்பினா் தாமரைச் செல்வன் கேட்டுக் கொண்டுள்ளாா்.










