கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் வட்டம், அக்ரஹாரம் அருகே உள்ள கெங்கலப்பள்ளியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (24). இவரது நண்பா் காந்தி (21). இவா்கள் இருவரும், ஒரு மோட்டாா் சைக்கிளில், வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி ஒரு மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை சென்றனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த சுபேதாா் மேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி, திடீரென நின்ால், லாரியின் பின்பகுதியில் மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடன் பயணம் செய்த காந்தி பலத்த காயம் அடைந்தாா். இதுகுறித்து, மகராஜகடை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு

செங்கோட்டை, பண்பொழியில் துரை வைகோ எம்.பி. பிரசாரம்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் மூலம் விழிப்புணா்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

