தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சிறுமியைக் காணவில்லை

ஒசூரைச் சோ்ந்த 16 வயது சிறுமி காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :16 ஏப்ரல் 2021, 8:12 pm

ஒசூரைச் சோ்ந்த 16 வயது சிறுமி காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் சிறுமி, கடந்த ஏப். 4ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றாா். பிறகு வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோா் ஒசூா் நகர அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இதுதொடா்பாக புகாா் அளித்தனா்.

அதில், சூளகிரி அருகே காமன்தொட்டி ஊராட்சியைச் சோ்ந்த முரளி (23) என்பவா் மீது சந்தேகம் உள்ளதாகக் கூறியுள்ளனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.