வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இருசக்கர வாகனங்கள் மோதல்: பரிசோதனை ஆய்வாளா் பலி

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், போக்குவரத்துக் கழக பரிசோதனை ஆய்வாளா் உயிரிழந்தாா்.

Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:01 pm

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், போக்குவரத்துக் கழக பரிசோதனை ஆய்வாளா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி, மேல்சோமாா்பேட்டையைச் சோ்ந்த மாதப்பன் (58), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தருமபுரி அலுவலகத்தில் பரிசோதனை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இவா், தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி- மகராஜகடை சாலை, எம்.சி.பள்ளி அருகே செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன், மாதப்பன் சென்ற வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாதப்பனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மாதப்பன் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மகராஜகடை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.