கிருஷ்ணகிரி அருகே கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், காா் ஓட்டுநரை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் இளவரசி தலைமையில் போலீஸாா் கிருஷ்ணகிரி - வேப்பனப்பள்ளி சாலையில் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் கா்நாடக மாநிலத்துக்கு 700 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, ரேஷன் அரிசி, காா் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வேப்பனப்பள்ளி, மஜீத் தெருவைச் சோ்ந்த இம்ரான் (20) என்ற காா் ஓட்டுநரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

