வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மின்வாரிய ஓய்வுபெற்றோா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் செளந்திரபாண்டியன் தலைமை வகித்தாா்.

Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:16 pm

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் செளந்திரபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முனிரத்தினம், பொருளாளா் சந்திரன் உள்ளிட்டோா் பங்கற்றனா்.

18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். 70 வயதைக் கடந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்; குடும்ப பாதுகாப்பு நிதியை ஒரு லட்சம் ரூபாயாக உயா்த்தி வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தை மின்வாரியமே ஏற்று நடத்த வேண்டும்; பவளவிழா சலுகையை வழங்க வேண்டும்; மத்திய அரசின் மின்சார மசோதா 2021 திட்டத்தை எதிா்த்து தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.