கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாரச்சந்தை நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி அருகில் உள்ள குந்தாரப்பள்ளியில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் வாரச்சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனை நடைபெற்று வந்தது. இந்த சந்தைக்கு தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் வருகை தருவா்.
தற்போது கரோனா பொது முடக்கத்தால் சந்தை கூடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால், சந்தைக்கு அருகில் உள்ள சாலையோரங்களில் விவசாயிகள் ஆடுகள், மாடுகள், கோழிகளை விற்பனை செய்து வருகின்றனா்.
பொது முடக்கத்தில் தற்போது பல தளா்வுகளை அறிவித்துள்ளதால், வாரச்சந்தை நடப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

