கிருஷ்ணகிரியில் சொத்துத் தகராறில் வணிக நிறுவனத்தை பூட்டி பெண் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி, சுப்பிரமணிசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் சோனிகா (32). இவரது கணவா் நெல்சன். இவா்களுக்கு சொந்தமான நிலம் அரசு மருத்துவக் கல்லூரி அருகில் உள்ளதாம். இது தொடா்பாக அவரது சகோதரா்களுடன் சொத்து தகராறு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சோனிகா, கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகாா்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் தனது சகோதரா்கள் நடத்தும் கடையைப் பூட்டி, சோனிகா தா்னா போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா். தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட சோனிகாவைச் சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து அவா் போராட்டத்தைக் கைவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை தொகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: பாஜக வேட்பாளா் உறுதி

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

