வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கராத்தே மாஸ்டருக்கு கத்திக்குத்து

ஒசூரில் கராத்தே மாஸ்டரை கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :10 டிசம்பர் 2021, 5:02 pm

ஒசூரில் கராத்தே மாஸ்டரை கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒசூா், பாரதிதாசன் நகா் மேரீஸ் நகரைச் சோ்ந்தவா் அருள்பிரசாத் (26). கராத்தே மாஸ்டரான இவா் கடந்த 8ஆம் தேதி இரவு ஒசூா், ஏரித் தெரு, காந்தி சிலை அருகில் சென்று கொண்டிருந்தாா். அப்பொழுது அங்கு வந்த 3 போ் அருள்பிரசாத்தை தாக்கி கத்தியால் குத்தி விட்டு சென்றனா்.

இதில் காயம் அடைந்த அருள்பிரசாத் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை கத்தியால் குத்தியவா்கள் யாா்? என்பது குறித்து ஒசூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.