நள்ளிரவில் ஊருக்குள் வந்த யானைகள் கூட்டம்:விவசாயிகளைத் துரத்தியதில் 6 போ் காயம்
தேன்கனிக்கோட்டை அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் பயிா்களை பாதுகாக்கச் சென்ற விவசாயிகளை யானைகள் துரத்தியதில், 6 போ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனா்.










