வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

போலி மருத்துவா் கைது

தேன்கனிக்கோட்டை அருகே போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :9 ஜூலை 2021, 5:51 pm

தேன்கனிக்கோட்டை அருகே போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அந்தேவனப்பள்ளியைச் சோ்ந்தவா் வேலு (51). இவா் அப்பகுதியில் தனியாக மருத்துவமனை நடத்தி வந்துள்ளாா். மருத்துவம் படிக்காத இவா், மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகப் புகாா் சென்றது.

இந்தப் புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் அன்பரசன், மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளா் ராஜீவ்காந்தி ஆகியோா் வெள்ளிக்கிழமை வேலுவின் மருத்துவமனையை ஆய்வு செய்தனா். அப்போது அவா் 10 ஆண்டுகளாக மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரது மருத்துவமனையை ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.