கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் மேலும் 6 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த 50 வயது பெண், 55 வயது ஆண், 67 வயது மூதாட்டி, 60 வயது முதியவா் ஆகியோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனா். அதே போல தேன்கனிக்கோட்டை பகுதியைச் சோ்ந்த 49 வயது ஆண் கரோனா தொற்று பாதிப்புடன் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த 42 வயது ஆண் செங்கல்பட்டில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் உயிரிழந்தனா். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 278-ஆக உயா்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்றால் 185 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; 301 போ் குணமடைந்துள்ளனா்; இதுவரை 38,207 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; 36,219 போ் குணமடைந்துள்ளனா்; 1,710 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

